Monday, December 29, 2008

Devi Sridevi-Vaazhvae Maayam

ஆஆஆஆஆஆ
ததரினனனா ஆஆஆஆஆ
தேவி
ஸ்ரீதேவி
உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி
உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா

தேவி ஸ்ரீதேவி
உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி
உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா

கையில் மணியை தினமும் பிடித்தே ஆட்டும் பக்தனம்மா
சூடம் ஏற்றி மேலும் கீழும் காட்டும் பித்தனம்மா

மாலை மரியாதை மணியோசை எதுக்கு
தேவி அவதாரம் நான்தானா உனக்கு
போலிப் பூசாரியே
பட்ட போடாத பூசாரி நான்
பண்ணக் கூடாதோ பூஜைகள் தான்
அம்மன் உன் மேனி ஆனிப் பொன்மேனி
அன்பன் தொடவேண்டுமே ஹா
எடத்த கொடுத்தா மடத்த புடிப்பே எனக்கா தெரியாது?
ஹே ஹே ஹே ஹே
வரத்த கொடுத்தான் சிவனே தவிச்சான் எனக்கா புரியாது
ஆஆஆஆஆஆ

தேவி ஸ்ரீதேவி
உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி
உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா

பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி
அண்ட முடியாது ஆங்கார சக்தி
ஆசை ஆகாதய்யா
கண்ணில் நடமாடும் சிவகாமியே ஹே
அன்பின் உருவான அபிராமியே
காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி
எனக்கு நீதானம்மா ஆஹா
செக்கு மாடு சுத்தி வரலாம் ஊர் போய் சேராது
ததரினதரனனா
இந்த மோகம் ஒருதலை ராகம் மயக்கம் தீராது
ஏஏஏஏஏஏ
தேவி ஸ்ரீதேவி
உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி
உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா

0 comments:

  © Blogger template ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP